பெற்றோர் திருமணம் செய்து வைக்காத விபத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் முருகன் என்பவர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோரிடம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியிருக்கின்றனர். ஆனால் கோபத்தில் சண்டையிட்டு முருகன் அறைக்குள் சென்று விட்டார். […]
