Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆன்மீக பெரியார்” இப்போது இல்லை என்றால்… எப்போதும் இல்லை…. ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்….!!

ராமநாதபுரத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.  தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள் தான். இந்த போஸ்டர் வேலைகள் மதுரை மாவட்டத்தை சுற்றி ஏராளம் நடைபெற்று அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அதன்படி, நடிகர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர்கள் பரபரப்பாக அடித்து வந்த பட்சத்தில், தற்போது ராமநாதபுரத்தில் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் பரபரப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சை முடிந்து…. வீட்டிற்கு சென்ற நர்ஸ் திடீர் மரணம்…. ராமநாதபுரம் அருகே சோகம்….!!

ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த நபர் கொரோனா  சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்விக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே விளையாட்டு… “கடுமையாக திட்டிய தாய்”… பின் 5 சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு.!!

வீட்டின் அருகே விளையாடிய போது தாய் திட்டியதால் எலி மருந்தை குடித்த 5 சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருமணம் செய்துகொள்கிறேன்”… சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம் அருகே திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 26 வயதுடைய இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார்.. இந்தநிலையில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சிறுமியிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச படம் எடுத்து மிரட்டுறாங்க… பெண் கொடுத்த புகார்… சிக்கிய ரிசார்ஜ் கடை கும்பல்..!!

பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து  மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து… பல கோடிரூபாய் பறிப்பு… 2 பேர் அதிரடி கைது… 4 பேருக்கு வலைவீச்சு..!!

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேரை, மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த கல்யாணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.. மேலும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வாக்குவாதம்… தம்பியை கொன்று விட்டு தப்பி ஓடிய அண்ணன்..!!

திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார். அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயை அடிக்க முயன்றபோது… தடுக்காமலிருந்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 690 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இப்பட்டியலை வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி […]

Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்..!!

பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1,200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை ஹைதராபாத்தில் தொடங்கி, ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் சில தன்னார்வலர்கள் நிறைவு செய்துள்ளனர். தற்போதைய சூழலில் நேரத்தைக் கழிக்க பலவிதமான பொழுதுபோக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளன. பலர் அதில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட வழிதேடி உடற்பயிற்சி, சைக்கிளிங், நீண்ட தூர இருசக்கரப் பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பலர் பொழுதுபோக்காக இதை செய்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ட்ரேடர்ஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளி ஆசிரியரை கொலை செய்த மைதுனருக்கு ஆயுள் தண்டனை..!

பள்ளி ஆசிரியரை வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரமக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). மஞ்சூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விரும்பியுள்ளார். இது ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் மனைவியின் சகோதரர் உமாபதி (42), ராஜ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உமாபதி நகராட்சி இடத்தில் வீடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 – புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றங்கள் …!!

டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”ஜெயகுமாருக்கு 7நாள் சிபிசிஐடி காவல்” நீதிமன்றம் அதிரடி …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”நான் தவறு செய்யவில்லை”…… கண்ணீர் விட்டு அழுத ஜெயக்குமார்…..!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW – குரூப் 2ஏ முறைகேடு : கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம் …!!

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் …!!

TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி  சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் …!!

TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது..!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

”காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி” சேட்டை செய்த இருவர் கைது …!!

தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன. இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் தோத்துட்டேன்…. ADMK முன்னாள் கவுன்சிலரை கொல்ல சதி…. திமுக ஒன்றிய து.செயலாளர் உட்பட 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற திமுக ஒன்றிய துணைச் செயலாளர் உட்பட 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான  செந்தூர் பாண்டியனின் மகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி நான்காவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 மணி நேரத்தில்….. 30 லட்சம்…… வியப்பூட்டும் மாணவர் சாதனை….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம்  மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளை  கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஊடுபயிராக வெங்காயம்” எங்க தேவைய…. நாங்களே பாத்துப்போம்…. கெத்து காட்டும் ராமநாதபுர விவசாயிகள்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு உள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை  சுற்றியுள்ள மருதங்கநல்லூர், திம்மநாதபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு மல்லி சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை தங்களின் வீட்டு பயன்பாட்டிற்காகவும் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் விதத்திலும் நாட்டு மல்லியுடன்  ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளது நல்ல விளைச்சலையும் வரவேற்பையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு; சாயல்குடியில் சோகம்!

 சாயல்குடியில் வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது வீட்டில் ஜனவரி 18ஆம் தேதி காலை 6 மணியளவில் உறவினரான அம்மாசி என்பவரின் மகன் முத்துக்குமார் (25), தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

படகு கவிழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

படகு சவாரியின்போது படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கவுன்சிலர்களை கைப்பற்ற போட்டி…. அதிமுகவினர் குண்டு வீச்சு – தேவகோட்டையில் பரபரப்பு!

கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக – திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக – திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தல் : சூரங்கோட்டையில் அதிமுக முன்னிலை.!!

  ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது…..!!

மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ராபின் ராபர்ட் என்பவர் கடந்த 1983ம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொழுது தமிழகத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள முகவரி கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற அவரை அவர் பேசும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்..!!

கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருத்துவர்கள் கவனக்குறைவு……. பிரசவ பெண் வயிற்றில் உடைந்த ஊசி……. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு ….!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காளிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மண்டல குடிமைப்பொருள் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமர் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் சென்னை மண்டல குடிமைப்பொருள் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார் எஸ்பிக்கு ஓம் பிரகாஷ் மீனா எஸ்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனநலம் பாதித்த பெண்…. ”7 சிறுவர்கள் கூட்டு பாலியல்” ஏர்வாடி_யில் கொடூரம் …!!

ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பயிர் காப்பிட்டு திட்டம்” விதிமுறைகளை மீறி பண மோசடி……. விவசாயிகள் மீது நடவடிக்கை……. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அதனால் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் வாரந்தோறும் கிராம மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரூ12,00,000……. வாடகை வருமா…? வராதா…? மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனர்கள் மனு….!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்ட அலுவலர்கள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 12 லட்சம் பாக்கியை தரக்கோரி சுற்றுலா உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 135 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

BREAKING : காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories

Tech |