Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நேரமாகியும் வரலையே… வீட்டிற்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் மங்கலம் தொகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல்நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பசீர் அகமது இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு […]

Categories

Tech |