கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க ரோபோ ஒன்று புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க மக்கள் 21 நாள்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். அதிலும் மருத்துவர்களை விட செவிலியர்கள் அதிகநேரம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களுடனே இருந்து […]
