Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி… கைகள் அறுக்கப்பட்டு பலாத்காரம்… கொடூரனுக்கு வலைவீசிய போலீசார்..!!

ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்திருக்கும் சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள்ளார்.. சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சில மணி நேரங்களாக தேடிவந்த நிலையில் தான், கைகள் அறுபட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. இதனையடுத்து சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு – அசோக் கெலாட் அரசு வெற்றி..!!

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது  முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அதிருப்தி நிலவியது. பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் சச்சின் சமாதானம் அடையவில்லை.. இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.. அதனைத்தொடர்ந்து அசோக் கெலாட் சட்டசபையை கூட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.. இறுதியாக 14ஆம் தேதி (இன்று) சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்ணிடம் அத்துமீறல்… ஸ்டேஷனில் புகாரளித்து விட்டு… கொடூரனை அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!

திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் தான் ராஜூ பக்ரி.. இவன் மீது ஏற்கனவே பாலியல் அத்துமீறல்  உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.. இந்தசூழலில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.. இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்தபெண்ணின் உறவினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பணப்பிரச்சனை… தம்பதி மீது தீ வைத்த கும்பல்… கொடூரர்களை தேடும் போலீசார்..!!

 பரத்பூரில் பண தகராறு பிரச்னை காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தம்பதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள அக்ரபாரா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் கும்பர் மற்றும் சர்பேஷ் சிங்.. இதில், கும்பருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குஷ்பாஹா என்பவருக்கும்  பணம் விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க குஷ்பாஹா தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இணைந்து கும்பர் […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு தெரிந்து விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அவரது மனைவியே கொலை செய்து விட்டு  நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த தீன்கர் (Deengarh) பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான 35 வயது மதிக்கத்தக்க மனராம் (Manaram) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தனது  கணவர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகள் தாயாகவில்லை… மாமனாரும், கணவனின் சகோதரரும் நாசம் செய்த கொடூரம்..!!

ராஜஸ்தானில் பெண் ஒருவரை அவரது மாமனாரும், கணவரின் சகோதரனும் சேர்ந்து நாசம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் இருக்கும் பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை ஜலாவர் போலீசார் கைது செய்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிரதான் சிங் மற்றும் அவரது சகோதரன் மகேந்திர சிங், அவர்கள் இருவரின் தந்தை பரத் சிங் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வயிற்று வலி… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகேயுள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது  சிறுமி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அப்பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,930… சிகிச்சையில் 2,984 பேர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மட்டும் 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

காரை நிறுத்துங்க… எனக்கு வாந்தி வருது… புது மணப்பெண் செய்த செயல்… கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

 திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் என்பவரின் மகள் அஞ்சு சைனி.. இவருக்கும்,  இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு தான்  திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் புகுந்த வீட்டிற்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் மணப்பெண் அஞ்சு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையிலுள்ள பாலி பாலம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்..!!

அஜ்மர் நகரில் இளம்பெண் ஒருவர் சந்தேகமான முறையில் பலியானதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மர் நகரிலுள்ள சோட்டி நக்ஃபானி என்னும் பகுதியில் 26 வயதுடைய நிஷா என்ற பெண் தன்னுடைய கணவருடன் வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், நேற்று அப்பெண் அவரது வீட்டில் திடீரென்று, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்மர் நகர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞர்… அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..!!

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்சமடையும் கொரோனா பாதிப்பு… ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடல்…!!

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநில எல்லைகளை மூட ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் உரிய பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 11,245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வாரகாலத்திற்கு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்… பெற்றோர் புகார்..!!

சகோதரர்  உறவுமுறையான ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் தொடர்ந்து  வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக கூறினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் “நீங்கள் (பெற்றோர்) இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு; டெல்லியில் இன்று 30 பேர் பலி!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 261ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 13,218 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 131 பேரும், கர்நாடகாவில் 116 பேரும் இன்று புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்பு!

ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரிப்பு..!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் தற்போது 1,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 1,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,524ஆக உயர்வு!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,050ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 23,651 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,059ஆக உயர்வு!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜ்மீரில் – 8,2 தோல்பூரில் – 2, துங்கர்பூரில் – 1, ஜலாவர் & ஜோத்பூர் – தலா 5 மற்றும் கோட்டாவில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,059ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 32 பேர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில் 493 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

95% துல்லியமான முடிவு இல்லை… ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்!

ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு கொரோனா: பிறந்த குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு… அறிவித்தது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் 25 பேரும் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய ஜீப் – டிரக்… புது தம்பதியர் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் இன்று ஒரு காரில் ஜோத்பூர் நகரின் அருகே இருக்கும்  பாபா ராம்டியோ ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் வழியாக  வந்தபோது எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண், தனது கணவர் தன்னை துன்புறுத்திவிட்டு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுல்தானா என்ற பெண், தனது கணவர் தஸ்தகீர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, தனக்கு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் நிஷா பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணான சுல்தானாவின், கணவரான தஸ்தகீருக்கு ஏற்கெனவே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்..!!

கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இப்படி ஒரு தொண்டனா… குழந்தையின் பெயர் ‘காங்கிரஸ்’… வைரலாகும் சான்றிதழ்..!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  இவர்  தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

கிராம தலைவரான 97 வயது மூதாட்டி..!!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கிராமத் தலைவராக 97 வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பூரணவாஸ் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டியான வித்யா தேவி போட்டுயிட்டு வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆரத்தி மீனாவைவிட 207 வாக்குகள் அதிகம் பெற்று கிராம தலைவராக வித்யா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வித்யா தேவி 843 வாக்குகளையும் மீனா 636 வாக்குகளையும் தேர்தலில் பெற்றனர். 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… இளைஞர் மீது பாய்ந்த போக்சோ.!!

ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் […]

Categories
Uncategorized

100 குழந்தைகள் பலி: முதல்வரிடம் விளக்கம் கேட்டார் சோனியா காந்தி!

ராஜாஸ்தானில் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சரிடம் சோனியா காந்தி விளக்கம் கோரியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பான்டே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் விளக்கம் கோரியுள்ளார். அதன்படி சோனியா காந்தியிடம் தற்போது நிகழும் சூழ்நிலையை அவினாஷ் பான்டே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.கே.வின் அதிரடியில் தமிழ்நாடு வெற்றி….!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில்,நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் தப்பிய திருடனை விமானத்தில் விரைந்துசென்று ‘வரவேற்ற’காவல் துறையினர் !

நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வி பிராகல் (Mehak V Piragal’s) வீட்டை ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த குஷால் சிங் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுத்தம் செய்வதற்கு வந்துள்ளாளார் . மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் செல்லும்போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லிச் சென்றுள்ளார். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் லாக்கரிலிருந்த நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் மெஹக் […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்பிணிப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. காப்பாற்ற முடியாத காதலன்… பிறகு நேர்ந்த துயரம்..!!

ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா  மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி..!!

நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட  பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி (வயது 75) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியலுக்காக மனைவியை கைவிட்ட மோடி” மாயாவதி கடும் விமர்சனம்…!!

அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. […]

Categories
தேசிய செய்திகள்

“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!

ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே  தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண் முன்னேயே அவரது  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த  கொடூர சம்பவத்தை  வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” – பிரதமர் மோடி எச்சரிக்கை!!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என  பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு  காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள  பெரும்பகுதிக்குள்  ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மோதிக்கொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள்……!!

ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார்.  இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

“கல்யாண வீட்டு சாப்பாடு” 70 பேருக்கு வாந்தி பேதி….. ராஜஸ்தானில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ராஜஸ்தான் மாநிலத்தின் கிசாங்கர் நகரில் உள்ள ஒரு  திருமண விழாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர் பங்கேற்று நடைபெற்ற விருந்தில் உணவு உட்கொண்டனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டடு அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை கொள்ளும் ஜான்சன் அண்ட் ஜான்சன்….. கதிகலங்கும் மக்கள்….!!

 ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக  ராஜஸ்தானில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2021_ஆம் ஆண்டு காலாவதியாகும் ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் , பவுடர்  பாட்டில்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியின் 24 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. இந்த ஆய்வில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு பொருட்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனி கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கிய கிரிக்கெட் வீரர்….. ஜாலியாக பேசி மகிழ்ந்த இரு அணியினர்….!!

சென்னை அணியின்  கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர்.     12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வியில் ராஜஸ்தான்….. ரஹானேவுக்கு 12,00,000 அபராதம்….. அதிர்ச்சியில் அணி நிர்வாகம்……!!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா….. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். 12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் தோனி 75*(46)….. அரைசதம் விளாசிய வீடியோ!!

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.  12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி  சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட […]

Categories

Tech |