Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தின் பின்பக்க கதவு ஓட்டை வழியாக தப்பிச் சென்ற கைதியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர் …!!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.   சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தின் பின்பக்க கதவு ஓட்டை வழியாக தப்பிச் சென்ற கைதி …!!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை  செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை  போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர்  விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் […]

Categories

Tech |