தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். ராஜகோபால் ஐ.ஏ.எஸ் குறித்து இங்கே காண்போம்… தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா வயது மூப்புக் காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலராக இருந்த ஆர். ராஜகோபால், தலைமைத் தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். * ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். * 1984ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார் ; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் பயின்றவர். * மனைவி […]
