Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் – குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை

இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை சந்தித்தாலும், அது விரைவில் மீண்டு வரும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் உள்ள பி.டி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார சங்கத்தின் 102ஆவது ஆண்டு மாநாட்டைத் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தற்போது சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும்கூட, கிழக்கு ஆசிய நிதி […]

Categories

Tech |