கடல் காற்றின் திசை மற்றும் வேகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளதால் வடகிழக்கு பருவமழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட கால கட்டத்தில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்க கடல், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல […]
