மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரின் […]
