Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்தல்… திடீர் சோதனையால் பயணிகள் பீதி..!!

தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக  போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின்  உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்  சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இதனைத் தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மின்சார ரயில் மோதி சிறுவன் பலி “சோகத்தில் சக பயணிகள்!!..

நடைமேடையில் இருந்து தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சகபயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார் இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உண்டு கோடை விடுமுறையையொட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை வந்தார் பின்னர் மீண்டும் மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது மகன் ஆதித்யா உடன் காத்திருந்தார் அப்பொழுது  நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“73,000 திருநங்கைகள் கைது” ரயில்வே அமைச்சகம் தகவல்…..!!

ரெயில் செல்லும் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் பயணத்தின் போது திருநங்கைகளால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் , அவர்கள் பயணிகளின் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  புகார்கள் எழுந்தது. இதில் பணம் கொடுக்காத பயணிகளிடம் அவர்கள் மிக மோசமாக நடப்பதாகவும்,  சில பயணிகளை தாக்குவதாகவும் ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதை உறுதி செய்த போலீசார் திருநகைகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் திருநகைகள் மீது எடுத்த நடவடிக்கை […]

Categories

Tech |