Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பயோ டாய்லட்” நிறம்… மனம்… இல்லாத மனித கழிவுகள்…… பொதுமக்களிடம் ரயில்வே துறை விளக்கம்….!!

சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் பயோ டைஜஸ்டர் டாய்லட் குறித்து விரிவான விளக்கம் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலா பொருட்காட்சி கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசின் அனைத்துத் துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்கள் இயக்கம் மற்றும் அதில் பயணிக்கும்  பயணிகளுக்கான வசதிகள் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தில் விரிசல்” 3 ரயில்கள் திடீர் நிறுத்தம்……. அரக்கோணத்தில் பரபரப்பு….!!

அரக்கோணம் அருகே அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மாவட்டம் காட்பாடி to  அரக்கோணம் ரயில் பாதையில் சித்தேரி ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் விரைவு வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின் தண்டவாள விரிசல் உரிய  நேரத்தில் ஊழியர்களால் சரிசெய்யப்பட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழுதான ரயிலை சரி செய்த ஊழியர் உடல் நசுங்கி பலி…… வேலூரில் சோகம்….!!

வேலூரில் பழுதாகி நின்ற ரயிலை சரி பார்த்த ரயில்வே ஊழியர் மீது மற்றொரு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கோதண்டபட்டி கிராமம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயிலின் இன்ஜின் பகுதியில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் ரயில்  நின்று விட்டது. இதனால் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் காட்பாடி வாணியம்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“தேஜஸ் ரயில்” விமான பயணத்திற்கு இணையான சேவை… அசத்தும் ரயில்வே துறை…!!

தனியார் இயக்க உள்ள தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் விமானங்களில் உள்ளது போல உபசரிப்பு பெண்கள் பயணிகளுக்கு உதவி செய்வார்கள். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கொடுக்க கூட காசு இல்லை… ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்..!!

நிதி உதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின்  கடிதம் அனுப்பியுள்ளார். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், முறையாக கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 40 கோடி ரூபாய்  செலவுக்கான ரசீதுகள் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் ராகுல் ஜெயின் குறிப்பிட்டிருந்தார். ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 39 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் முன் பாய்ந்த முதியவர்…அதிரடியாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டு..!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்த வயதான முதியவரை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பை ரயில்வே  நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான  முதியவர் ஒருவர், திடீரென்று  தண்டவாளத்தில் இறங்கி நடந்து  சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்கிறார்  என  பயணிகள் நினைத்து கொண்டிருந்த சமயத்தில்,  எதிர்புரம்  மின்சார ரயில் வருவதை கண்ட முதியவர், சட்டென்று  தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் முதியவரை காப்பற்றுமாறு  கூச்சலிட்ட நிலையில்,ரயில்வே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய ஒலி எச்சரிக்கை “பயணிகள் பதறியடித்த படி ஓட்டம் !!..

சென்னை ஐகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய  எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் பயணிகள் பதறி அடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சென்னை ஹைகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீ பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆகையால் உடனடியாக பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அபாய ஒலி எச்சரிக்கையும் அடிக்கத்தொடங்கியது அதன்பின் அங்கு வந்த அனைத்து மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் சரக்கு இரயில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி…!!

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சரக்கு ரயில் ஓன்று அலுமினியம் ஏற்றிக் கொண்டு  நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு இரயில் கோங்யி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த  6 பேர் சிக்கி மாயமாகினர்.   உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் […]

Categories

Tech |