கோடைக்காலத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய ரயில்வே துறை பிளாட்பார்ம் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. கொரோனாவால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்த நிலையில் இப்போது புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயாக இருந்த டிக்கெட்டின் விலை தற்போது அது 50 ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் அதிக அளவு ரயில் நிலையங்களில் குவிவார்கள்என்ற […]
