Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்: அரசு பேருந்துக்கு தீ வைப்பு- ரெயில் நிலையங்கள் மூடல்…!!

திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு  தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும்  போராட்டம்  தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் அமைந்துள்ள பாரத் நகர் என்ற பகுதியில் இன்று மாலை அரசு பஸ்களுக்கு தீ வைத்து  எரிக்கப்பட்டது. மேலும், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம்… திக்..திக்..நிமிடத்தில் சரி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டு…!!

திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…”கழன்று சென்ற என்ஜின்” 10 KM_இல் நிறுத்தம்…!!

ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது  எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]

Categories

Tech |