கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வுதான், ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ள அவர், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை […]
