Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்”… ராஜ்நாத் சிங்

“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு எச்சரிக்கை தேவை”… உச்ச நீதிமன்றம் அறிவுரை..!!

மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை  எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. தற்போது இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரபேல் வழக்கு : சீராய்வு மனு தள்ளுபடி… பாஜகவினர் மகிழ்ச்சி..!!

ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று  தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை  உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் போர் விமானம் ஊழல்” உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு …!!

ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

ரபேல் ஊழல் வழக்கு….. ”மோடிக்கு வந்த அவப்பெயர்”…… இன்று அதிரடி தீர்ப்பு

ரபேல் போர் விமான ஊழல் சீராய்வு மனு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. உலகில் எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? நீங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியுடைய  தாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த நிகழ்வில் ஐக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ரஃபேல் போர் விமானங்களின் சிறப்பம்சங்கள் ….!!

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கஇருக்கின்றது. ரஃபேல் விமானத்தில் சிறப்பம்சங்கள் :  ரபேல் போர் விமானங்கள் 15.3 மீட்டர் நீளமும் , 10.9 மீட்டர் அகலமும் , 5.3 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2130 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. சராசரியாக மணிக்கு 1,912 கிலோமீட்டர் வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் ஊழல்” எளிமையாக புரிந்து கொள்வது எப்படி ?

இந்திய அரசின் பாஜக ஆட்சி மீது பெரும் கரும்புள்ளியாக அமைந்தத ரபேல் விமானம் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பை இன்று ( 14/11 )உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. ரபேல் விமானம் : என்ன தேவை ? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996_ல் வாங்கியது தான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி , 2001-இல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜக மீது விழுந்த கரும்புள்ளி” நாளைய தினம் எடுபடுமா ? எடுபடாதா ?

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தீர்ப்பு_க்கெதிரான சீராய்வு  மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. ரபேல் ஒப்பந்தம் :  இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் செய்தது.இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கூறிய பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. அதில் பறக்கத் தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது , […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் ஒப்பந்தம்” முதல் ”நாளைய தீர்ப்பு” வரை- நடந்தது என்ன ? முழு அலசல் …!!

ரபேல் போர் விமானத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

நாளைய தினம்….. ”மூன்று முக்கிய தீர்ப்புகள்”…… தேசியளவில் எதிர்பார்ப்பு ….!!

சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

”ரபேல் போர் விமானம் ஊழல்” உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு …!!

ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம்  நாளை தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]

Categories

Tech |