அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒத்துக்கிட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்குத்தும் வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவிகளுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மூலம் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்காக 47 மருத்துவ இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. இன் நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு […]
