யு-19 உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. யு-19 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாச்செஃப்ஸ்ட்ரோமிலுள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62, அன்கோல்கர் 55 ரன்கள் அடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவி பிஷ்னோய் 30 ரன்கள் […]
