Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! “கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறுமி”… பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி..!!

தெற்கு டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்த சிறுமியை அதே மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சம்  தொட்டு வருகிறது.. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதகாரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தலை மீறி… சுவர் ஏறி குதித்து 10க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்… வீடியோவை பார்த்து அதிர்ந்த ஜனாதிபதி!

கென்யாவில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச்சென்ற 10க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா (Uhuru Kenyatta) தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

14 நாட்கள் கிடையாது….. இனி 28 நாட்கள்…. புது புது உத்தரவு போடும் தெலுங்கானா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெலுங்கானா மாநிலம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியாவில்  வேகமாக பரவி வரவும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. குறிப்பாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு தொடர்ந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு”… சாக்லேட் கேக் செய்து அசத்திய நிதி அகர்வால்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில தினங்களுக்கு  முன்பு  ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு சென்ற கொல்லம் சப்-கலெக்டர்!

கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் காணாமல் போனதாக தகவல்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories

Tech |