Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு-மதிப்பெண் 22_ஆம் வெளியீடு…!!

ஆசிரியர் தேர்வின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22_ஆம் தேதி வெளியாகுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி  தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. தகுதி தேர்வின் இராண்டாம் தாளை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியதால் அதற்கான முடிவுகள் அறிவிக்க தாமதம்  ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு – முடிவு வெளியீடு…!!

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி  தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.இந்த முதல் தாள் தேர்வுக்கான ஆன்சர் கீ ( தோராய விடை ) குறிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று  5 நாட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உலக நாடுகள் பங்கேற்கும் போட்டி” தகுதியிருந்தும் நிதி இல்லை… சிறுமி வேதனை!!..

7  நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார்.  விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல  சாதனை படைத்துள்ளார்.  கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப்  சிலம்ப போட்டியில்  மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி  வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]

Categories

Tech |