வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கார்டு இல்லாத ஏடிஎம் பரிவர்த்தனையை தனியார் வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, கீழ்க்கண்ட முறைகளில் இருந்து பணத்தை எடுக்கலாம். முதலில் ஏடிஎம் மிஷினில் யுபிஐ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதையடுத்து தேவையான தொகையை பதிவிடவும். மேலும் பரிவர்த்தனைக்கான QR கோடு உருவாகும். இதனைத் தொடர்ந்து அந்த QR கோடை ஸ்கேன் செய்யவும். இதன் பிறகு, யுபிஐ பின்னை பதிவிடவும். இதையடுத்து, உங்களது பணம் உங்கள் கைகளில் வரும். இவ்வாறு கார்டு இல்லாமல் பணபரிவர்த்தனையை UPI […]
