சென்னையில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் சென்னை ராயப்பேட்டையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமுக்கும் அவரது மனைவி காமினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில், நேற்றைய தினம் ராமு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]
