அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் […]
