குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடையக்குடி பகுதியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மேலும் கடந்த 1 வருடமாக நாச்சியப்பன்- தமிழரசி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தமிழரசி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
