Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… வசமாக சிக்கிய 2 பேர்… கைது செய்த காவல்துறை…!!

மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் மூட்டைகளுடன் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த மூட்டைகளில் மது மற்றும் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த பெண் எடுத்த முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

மூட்டு வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தாகூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி கல்யாணிக்கு கடந்த பத்து வருடங்களாக மூட்டுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றுரும் குணம் அடையாததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

மக்களை மதிப்பதில்லை….. ஆள் அனுப்பி நல்ல திட்டத்தை முடக்கும் அரசு….. பாஜக மீது புதுவை முதல்வர் குற்றசாட்டு…!!

மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு மக்களை மதிப்பதில்லை என புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தும் முடக்கப்படுகிறது. புதுவையில் நாம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதை தடுக்க மத்திய அரசு இங்கு ஒருவரை அனுப்பியுள்ளது. அந்த நபர் புதுச்சேரியின் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

முக்கிய செய்தி : மாணவர்கள் OCT-5 முதல் பள்ளிக்கு வரலாம்….. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள்  திறப்பது குறித்து  இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அக்டோபர் 1 முதல் குழுக்களின் அடிப்படையில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை….. ஆகஸ்ட் 20 தான் கடைசி தேதி….. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு….!!

இன்று முதல் +1 மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வு களுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நமது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டமா கூடுறீங்க…. இனி 3 நாளுக்கு ஒரு முறை தான்…. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் இனி 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றன. இந்நிலையில் இதனை காரணமாக வைத்து வெளியே கூட்டமாக நடமாடுவதை காணமுடிகிறது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மதுபான கிடங்கில் திருட்டு” மண்ட மேல உள்ள கொண்டைய மறந்தாச்சே….. 2 பேர் கைது…!!

புதுச்சேரியில் தனியார் மதுபான கிடங்கை உடைத்து மதுபாட்டில்களை திருடிய இருவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள், கிடங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையின் கிடங்கில் சிசிடிவி கேமராவை செயலிழக்க செய்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். சிசிடிவியை செயளிலக்க வைப்பதற்கு முன் அவர் முகத்தில் கட்டியிருந்த துணி சற்று விலக முகம் விடியோவில் பதிவாகியிருந்தது. பின் விசாரணை மேற்கொள்கையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“ULTIMATE OFFER” 100 திருக்குறள் சொன்னால்….. மெகா அசைவ விருந்து இலவசம்….!!

புதுச்சேரியில் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் மெகா அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் ரகுமான் நிருபர்  என்பவர் அசைவ சாப்பாடு கடை வைத்து நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த கடை அங்கு ஓரளவுக்கு பிரபலமானது தான். இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக கடை உரிமையாளர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 100 திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பித்தால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சுக்கா, பொரித்த கறி என மெகா […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“கடன் பாக்கி” அமைச்சருக்கு பெட்ரோல் தர மறுத்து பேருந்தில் ஏற்றிவிட்ட பிரபல பெட்ரோல்பங்க் நிறுவனம்…..!!

புதுச்சேரியில் கடன் பாக்கி வைத்ததால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு  சொந்தமான பெட்ரோல் பங்குகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்களை  நிரப்பி வருகின்றனர். இதற்கான தொகையை புதுச்சேரி அரசு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்ததால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் எந்த அரசு வாகனங்களுக்கும்  எரிபொருள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை……. புதுவையில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசியும் தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுசேரி சுப்பையா நகரை சேர்ந்த பாண்டியன் என்கின்ற ரவுடி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். நேற்று மாலை பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவரை குறுகலான சந்தில் வழி மறித்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் தலையை துண்டித்தும் கொலை செய்து விட்டு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

செல்போனில் படமெடுத்து தொடர் பாலியல் சீண்டல்……. போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது….!!

புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை…… உண்மையை தவிர வேற எதுவும் இல்லை…… புதுச்சேரி முதல்வர் கருத்து….!!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்த ஸ்டாலின் கருத்து முற்றிலும் உண்மையானது என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்மேலும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி தங்கள் ஆட்சியை குறை கூற தகுதி இல்லை என சொன்ன அவர், அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எண்ணத்துடன் துணைநிலை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணமான 1 மாதத்தில் படுகொலை…… பாஜக நிர்வாகி மரணம்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“இந்த ஆண்டுக்குள் 25 TARGET” WHATSAPPஐ இப்படியும் USE பண்ணலாம்…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு….!!

புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய  குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலார்கள் திடீர் வேலை நிறுத்தம்… பொதுமக்கள் கடும் அவதி…!!

காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

“ஹைதராபாத் TO புதுச்சேரி”ஆசிரியர் திட்டியதால் கோபம்… ரயிலேறி ஓட்டம் பிடித்த சிறுவன்..!!

ஹைதராபாத் மதரசாவில் இருந்து புதுவைக்கு ஓடி வந்த சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் அலி என்பவரை 13 வயது மகன் அப்துல் மாலிக். இவர் ஹைதராபாத் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் குரான் படித்து வருகிறார். மதரசா ஆசிரியர் அப்துல் மாலிக்கை கடிந்து கொண்டதால் கோபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலேறி சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்  […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக் திருடும் இளைஞர்… காட்டி கொடுத்த சிசிடிவி.. போலீஸ் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]

Categories
மாநில செய்திகள்

”புதுச்சேரியின்” புதிய திட்டம் … அரசு கட்டிடங்களில் சூரியஒளித் தகடுகள்..!!

புதுச்சேரியின் சட்டப்பேரவை கட்டிடத்தில் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு , புதுச்சேரியில்  22 அரசு கட்டிடங்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் நாளொன்றுக்கு 100 யூனிட் […]

Categories

Tech |