Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

சுழற்சி முறையில் வகுப்புகள்… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்… திறக்கப்படும் புதுவை பள்ளிகள்…!!

அனைத்து வகுப்புகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதன்பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் . புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 245 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 109 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த அளவிலான பரிசித்தனைகளே நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…. கஜானா காலி…. பிரதமரே எங்க கிட்ட பேசுங்க…. முதல்வர் வேண்டுகோள்…!!

மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமானால்,  அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில்  தொடங்கிய கொரோனாவின்  பாதிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய கண்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

இனி அனுமதியோட….. போயிட்டு வந்தாலும்….. 14 நாட்கள் தனிமை…. புதுவை முதல்வர் அதிரடி…!!

அனுமதியுடன் வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவீர்கள் என புதுச்சேரி மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில்  புதுச்சேரி மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு அனுமதியுடன் மக்கள் சென்று வந்தாலும், மாநிலத்தில் நுழைந்தவுடன் அவர்கள் 14 நாட்கள்  கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கோடைகாலம் என்பதால் ஏற்கனவே அரசு ஊழியர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“முதல் முறை” ரூ9,00,000 செலவில் தாய் பால் வங்கி….. ரோட்டரி சங்கம் நன்கொடை…!!

புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி  ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில்  ரோட்டரி கிளப் சார்பில் 9 லட்சம் ரூபாய் செலவிலான தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு மருத்துவமனைகளில் இருந்து தாய்ப்பால் தேவை என்று கேட்டாலும் தாய்ப்பால் வழங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ19 லட்சம் ரூபாய் செலவில் கருவில் இருக்கும் குழந்தைகள், பிறந்த குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை உள்ளிட்ட இயந்திரமும் […]

Categories

Tech |