Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – பெரியக்கடை காவல் நிலையம் மூடல்!

புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் மற்றும் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியது!

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 28 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று முந்தினம் கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 2-வது நாளாக இன்று சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உட்பட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா உறுதி…. 700ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 648 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 619 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 7,500 உடனடியாக வழங்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 533ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 502 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 533ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று 39 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 500ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 461 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 402ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 383 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனோவால் 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 131 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை – பொதுமக்கள் அதிருப்தி!

புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மருத்துவம் பார்ப்பதை தவிர விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… இன்று ஒரே நாளில் 27 பேருக்கு உறுதி!

புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கணிசமான அளவிலேயே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தாக்கல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி….. 200ஐ தாண்டிய பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 194 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 194ஆக உயர்வு!

புதுச்சேரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை 176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 163ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை ஏற்கனவே தொற்றால் பாதித்தவர்களிடம் இருந்து குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. புதுச்சேரியில் முதன்முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு!

புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றனர். நேற்று மாலை தெலுங்கானாவில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 128ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வால் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 52 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா….. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 119ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை 5 ஜிப்மர் மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல் முதலாக டெல்லியில் இருந்து திரும்பிய மாஹே பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடந்து அப்பகுதியை சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 33 பேராக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு புதிதாக கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 90ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் முதல் முதலாக டெல்லியில் இருந்து திரும்பிய மாஹே பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடந்து அப்பகுதியை சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 33 பேராக அதிகரித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வேண்டும் – முதல்வர் கோரிக்கை!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு!

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் செல்கிறது. மற்ற பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதையில் வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் மருத்துவமனைக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன்முதலாக டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மஹே பகுதியை சேர்ந்த அந்த நபரை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கையானது 50ஆக இருந்தது. அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. முந்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 50ஆக உயர்ந்துள்ளது.அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் மதுபான கடைகள் திறப்பு – இரு மடங்கு விலை உயர்வால் மதுபிரியர்கள் அதிருப்தி!

புதுச்சேரியில் 64 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு – சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்!

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகள் தீவிரம் : இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி!

இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டும்மே புதுச்சேரிக்குள் அனுமதி அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு; சாராயத்திற்கு 20% கொரோனா வரி – அரசாணை வெளியீடு!

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு குறைந்த பட்சம் 5 காசுகள் முதல் அதிகபட்சம் 50 காசுகள் வரை உயரும் என்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 காசுகள் முதல் அதிகபட்சம் 20 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதி […]

Categories
மாநில செய்திகள்

கடலூரில் இருந்து வருபவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை – கொளுத்தும் வெயிலில் நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பு!

புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ள நிலையில் கடலூரில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் அனைத்து மாநில எல்லைகளுக்குமான போக்குவரத்திற்கு மத்திய அரசே தடை விதித்தது. அதன்படி புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அளித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்தனர். இதனையடுத்து புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் […]

Categories
புதுச்சேரி

கல்வி கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம், கலைப் பிரிவிற்கு 16,000 ரூபாயில் இருந்த கட்டணம் 28,000 ரூபாயாகவும், அறிவியல் பிரிவிற்கு 21,000 ரூபாயில் இருந்து 43,000 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், இலவசப் பேருந்து சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரி வைத்தனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

122 வருட பழமை வாய்ந்த பஞ்சாலை மூட அறிவிப்பு

புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் … அரண்டுபோன வீட்டு காவலாளி ..!!

புதுச்சேரியில் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி.  இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த  வீட்டின் காவலாளி வீட்டின்  கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

“கிரண்பேடிக்கு பின்னடைவு”அதிகாரம் தொடர்பான வழக்கு தள்ளுபடி..!!

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சமீபத்தில் தான் தமிழகத்தை கஜா புயல் நிலைகுலையச்செய்தது. ஆனால், தற்போது வந்த பானி புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில்,  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சுமார் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  […]

Categories

Tech |