நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள்…நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..!! தெருநாய்கள் இல்லாத தெருவே இல்லை என்று கூறலாம். நாய்களின் ராஜ்ஜியம் தான் எல்ல தெருக்களிலும் நாடாகும். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் எது வெறி நாய், சாதாரண நாய் என்று கண்டுபுடிக்காத அளவில் இருக்கும். நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் என்று கூட கூறுவார்கள். […]
