Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : பெரும் அதிர்ச்சி….. நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு…. 3 பேர் பலி…. 20க்கும் மேற்பட்டோர் காயம்.!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது கீழமை நீதிமன்றம்.. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள், குற்றவியல் வழக்குகள், திருமண வழக்குகள் உட்பட பல்வேறு வழக்கை விசாரிக்கும் இந்த கீழமை நீதிமன்றத்தில் 3ஆவது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.. இதனையடுத்து அங்கு சென்றபோது அது குண்டு வெடித்த சத்தம் என தெரிய வந்துள்ளது.. இந்த குண்டு வெடிப்பில் இருவர் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன நடக்கிறது காங்கிரசில்?… சித்து விலகிய நிலையில்… அமைச்சர் ரஸியா சுல்தானா ராஜினாமா!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில், அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகினார்.. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்று,  அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் […]

Categories
அரசியல்

ராகுலுக்கு அனுபவம் இல்லை…! பதவிக்கு வர விடமாட்டேன்…. காங்கிரசுக்குள் அடுத்த பூகம்பம் …!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய  அம்ரிந்தர் சிங், பஞ்சாப்  மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் ஆபத்தானவர் […]

Categories
தேசிய செய்திகள்

“முதலமைச்சரை கொல்லனும்” 10 லட்சம் பரிசுத்தொகை…. போஸ்டரால் பரபரப்பு….!!

முதலமைச்சரை கொலை செய்தார் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்ற சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக சுவரொட்டி ஒன்று அமைந்துள்ளது. அதில் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அவர்களை கொலை செய்தால் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுவரொட்டி தயார் செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ரயில் மீது பஸ் மோதி விபத்து… 19 பேர் பரிதாப பலி… 8 பேர் காயம்..!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் அருகே ஷேகுபுரா மாவட்டத்தில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ரயிலில் வேகமாக மோதியது.. இந்த கோர விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 8 பேர் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். A bus carrying Sikh pilgrims was hit by a train in Sheikhupura district in Pakistan's Punjab, […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி பலி..!

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அனில் கோலியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

12 மாணவர்களுடன் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து… 4 குழந்தைகள் உடல்கருகி பலி… பஞ்சாப்பில் சோகம்..!

பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முடிந்ததும் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் வேனிற்குள் அமர்ந்து இருந்த குழந்தைகள் பதறிப்போய் தங்களை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். உடனே  வேனை […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கண்முன்… மகனை 15 நிமிடம் விடாமல் கடித்த நாய்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்… இந்திய சகோதரர்களுக்கு இங்கிலாந்தில் சிறை..!!

 போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர்களான மன்ஜிந்தர் சிங் தாக்கர் மற்றும் தவிந்தர் சிங் தாக்கர் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் குற்றவாளிகளுடன் இணைந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப் பொருட்களை கோழி இறைச்சியுடன் சேர்த்து மறைமுகமாக நெதர்லாந்தில் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சகோதரர்களான இவர்கள் இருவரும் வாசிம் உசேன் மற்றும் நஸ்ரத் ஹூசேன் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியரின் சிறு தவறினால் ‘பர்கர் கிங்’க்கு இவ்வளவு நஷ்டமா?

வெஜ் பர்கர் ஆர்டர் செய்தவருக்கு நான்-வெஜ் பர்கரை வழங்கியதால், பர்கர் கிங் உணவகத்துக்கு 60 ஆயிரத்து 67 ரூபாயை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் 2018ஆம் ஆண்டு, ஒருவர் இரண்டு வெஜ் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவகத்தில் அவருக்கு தரப்பட்ட பர்கரைத் திறந்த பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவருக்கு வெஜ் பர்கருக்குப் பதிலாக இரண்டு நான்-வெஜ் பர்கர்களை தவறுதலாக ‘பர்கர் கிங்’ ஊழியர்கள் வழங்கிவிட்டனர். தனக்குத் தவறான […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கோயிலுக்கு 100 இந்தியர்கள் பயணம்..!!

பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு இந்த வாரம் 100 இந்திய பக்தர்கள் செல்லவுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் என்னும் இந்து கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித்தத் தலமாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு, வருடந்தோறும் நவம்பர்-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில், வரும் சனிக்கிழமை அன்று 100 இந்திய பக்தர்கள் கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு செல்லவுள்ளனர். “வரும் வெள்ளிக்கிழமை அன்று வாகா எல்லையைக் […]

Categories
தேசிய செய்திகள்

”நாட்டுக்கு எதிரான செயலி” உடனே நீக்குங்க… கூகுளை நாடிய முதல்வர் …!!

இந்தியாவுக்கு எதிரான ஆண்ட்ராய்டு செயலியை நீக்க கூகுளிடம் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கோரிக்கைவிடுத்துள்ளார். குருநானக் தேவின் பிறந்தநாளையொட்டி, சீக்கிய மக்களை பிளவுபடுத்தும் எண்ணத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அந்தச் செயலியின் பெயர் ‘2020 சீக் ரெஃபெரெண்டம்’ (2020 Sikh Referendum) என்றும் அது ஐஎஸ்ஐ அமைப்பு சீக்கியர்களை அழிக்க முன்னெடுத்துள்ள ஏற்பாடுகள் எனவும் கூறியுள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, சமூக ஒற்றுமையைப் பேணி […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனைவியிடம்… செல்போனில் பேசி “23,00,000 ரூபாய்” மோசடி..!!

பஞ்சாப் முதல்வர் மனைவியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுக்கொண்டு 23,00,000 ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை எம்.பியானவர் பிரனீத் கவுர். பாராளுமன்ற  கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பிரனீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் பேசுகிறேன் என்று கூறி, சம்பளத்தை டெப்பாசிட் செய்வதற்காக உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!!

பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.   பஞ்சாப்பின் சங்கத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் தாயார் பேசியதில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாட அழைத்து சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய ஹர்பஜன் சிங்.!!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை  பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு  நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் பீரங்கி, நான் AK 47…. நவ்ஜோத் சிங் சித்து அனல் பறக்கும் பிரச்சாரம்!!

பஞ்சாப் மாநில மந்திரி  நவ்ஜோத் சிங் சித்து பிரசாரப்பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போது ராகுல் காந்தி பீரங்கி, நான் AK  47 என பேசினார். மக்களவை தேர்தலில்  6 கட்ட தேர்தல் நிறைவடைந்து விட்டது.  இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற  19-ம் தேதி மக்களவை தேர்தல் 7வது கட்ட தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பா.ஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில மந்திரியும், […]

Categories
டெக்னாலஜி

வோடோபனின் பயனர்களுக்கு 12 ஜி.பி டேட்டா வழங்கும் புதிய சலுகை…!!

வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]

Categories

Tech |