Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டுல உட்காருங்க… யாரும் எழுந்திருக்க கூடாது… போலீசார் நூதன தண்டனை!

மகாராஷ்டிராவில் ஊரடங்கை மீறிய சுமார் 200 பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதன்படி அத்தியாவசிய தேவையின்றி  யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனை தடுக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், நூதன தண்டனையும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருக்க வேண்டுமா? பாரத் மாதா கீ ஜே சொல்லுங்கள்- பாஜக அமைச்சர்.!!

இந்தியாவில் வாழவேண்டுமானால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து சீரமைப்பில் புதிய முயற்சி” நடனமாடிய MBA மாணவிக்கு குவியும் பாராட்டு….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். புனேவில் MBA படித்து வரும் சுபி ஜெயின்  என்ற மாணவி 15 நாட்கள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார். இதையடுத்து  அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட முயன்றார். அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய மைல்கல் சாதனை புரிந்த ஃபோக்ஸ்வேகன்…!!

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து தனது பத்து லட்சமாவது காரை வெளியிட்டது. இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது. அமியோ செடான் மாடல் கார், ஃபோக்ஸ்வேகனின் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் […]

Categories

Tech |