புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 6,412 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதில் 199 பேர் பலியாகியுள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுவரை 5 […]
