Categories
அரசியல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – முதல்வர் சொன்ன பதில்!

10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும்  அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின் தேர்வு  நடக்குமா? நடக்காதா? […]

Categories
மாநில செய்திகள்

“PUBLICEXAM” கரண்ட் கட்-க்கு வாய்ப்பே இல்லை…… மின்சாரவாரியம் உத்தரவு…..!!

தமழகத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியதால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென தமிழ்நாடு மின்சாரவாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பிற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையும் இதில் இணைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை செய்ய வேண்டாம் என்று பொறியாளர்களுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

+1… +2…. மாணவர்கள் கவனத்திற்கு….. இந்த தப்ப பண்ணிடாதீங்க….. அப்புறம் 3 வருஷம் வருத்தப்படுவீங்க….!!

தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும்,  மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு : மாணவிகளை சோதனை செய்வதற்கு தடை..!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்வதற்கு தடைவிதித்து அரசுதேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11 மற்றும்  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – ஜி.கே.மணி வரவேற்பு!

5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

ரத்தானது பொதுத் தேர்வு – குதூகலத்தில் மாணவர்கள்..!

5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து”… வரவேற்பு தெரிவித்த தனுஷ்..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொதுத் தேர்வு ரத்து – வரவேற்பு தெரிவித்த சூர்யா..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
மாநில செய்திகள்

5 , 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகைதிருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

‘நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்’ – அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!!

நீட் தேர்வுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”… பாமகவுக்கு கிடைத்த வெற்றி..!!

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

‘மாணவர்களை பற்றி கவலைப்படாமல் ரஜினி பேச்சு தேவையா?’ – பிரபல மனநல மருத்துவர் வேதனை

அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் நலன் பற்றி கவலைப்படாமல் வெட்டியாக ரஜினி பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் தருவது மனவேதனை தருவதாக மனநல மருத்துவர் ருத்ரன் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, விவாதத்தை கிளப்பியுள்ளது. மிக சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தவறான அணுகுமுறை எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

இதுக்கு தான்…. 5..8ஆம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்கிறோம்….. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!

மாணவர்களின் திறனை கண்டறியவே பிற  மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

தேர்வுக்கு முன்பே தேர்ச்சி… மாணவர்கள் மகிழ்ச்சி…!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது..  இந்த ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசு தெரிவித்திருந்தது என்னவென்றால் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக எண்ணிக்கை இருந்தால் அந்த மாணவர்கள் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளுடன் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால்  5 மற்றும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்’

 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இந்தத் தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :இனி 3 மணி நேரம்…. ”மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி” ….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |