பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் லேசான பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து திருவந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் […]
