பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 ஆவது வார்டுகுட்பட்ட கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த […]
