மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். ஆகவே இன்றோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடித்து மே 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்திருக்கின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால் […]
