சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி […]
