அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் நலன் பற்றி கவலைப்படாமல் வெட்டியாக ரஜினி பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் தருவது மனவேதனை தருவதாக மனநல மருத்துவர் ருத்ரன் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, விவாதத்தை கிளப்பியுள்ளது. மிக சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தவறான அணுகுமுறை எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், […]
