அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் 6-ஆவது நாளாக நடைபெற்று உள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராணி என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி, வருவாய் கிராம […]
