Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய லாரி…. படுகாயமடைந்த வாலிபர்கள்…. பொதுமக்களின் போராட்டம்…!!

அடிக்கடி விபத்து நடைபெறும் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லணை சாலையில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திருவளர்சோலை பனையபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதிவிட்டது. இதனால் படுகாயமடைந்த வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க அனுமதி மறுப்பு…. பொதுமக்களின் திடீர் போராட்டம்….. சப்-கலெக்டரின் பேச்சுவார்த்தை…!!

5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜா மில் ரோட்டில் இருக்கும் புனித லூர்து மாதா பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிலர் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிப்பதற்காக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கஷ்டப்படுறாங்க” பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஜவ்வாது மலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வது இல்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஆலங்காயம்- […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம்” கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர். எஸ் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியை சேர்ந்த 183 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்குமாறு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதை மாத்திட்டாங்க” மனைவி மற்றும் மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர்…. தஞ்சையில் பரபரப்பு…!!

தி.மு.க பிரமுகர் தனது மனைவி மற்றும் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ அலங்கம் மல்லனப்பா சந்து பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க 15-வது வார்டு பிரதிநிதி ஆவார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தனது மனைவி மற்றும் மகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் உங்களது கோரிக்கையை மனுவாக அளியுங்கள் எனவும், தர்ணாவில் ஈடுபட்ட இங்கு அனுமதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிரந்தர ஊழியர் கூறியதை கேட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட படகு ஓட்டுநர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

படகு ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே இடத்தில் படகில் சவாரி செய்வதற்காக குவிந்து நின்றனர். இதனை பார்த்ததும் படகு இல்ல மேலாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே இடத்தில் இப்படி குவிந்து நிற்கக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் துடுப்பு படகு ஓட்டுனர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூரில் முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கிளை பொருளாளர் பாத்திமா ஜொஹ்ரா தலைமையிலும், கிளை செயலாளர் பாத்திமா நாச்சியா முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. மேலும் கட்சியின் மாநில மகளிரணி பொருளாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார். இதில் ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் கர்நாடகா பா.ஜ.க. அரசை கண்டித்தும், இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாமி சிலைகளை அகற்றிய நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் கன்னிமார் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சிறிய அளவிலான மேடை அமைத்து, இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு சொந்தமான நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணை தள்ளிவிட்ட ஓட்டுநர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

பேருந்து தாமதமாக புறப்படுவதை தட்டிக்கேட்ட பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்-முருமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரிமுனை செல்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து பணிமனையில் இருந்து 5.10-க்கு புறப்பட வேண்டிய அரசு பேருந்தில் கணவன் மனைவி இருவரும் ஏறி அமர்ந்தனர். ஆனால் 5.30 மணி ஆகியும் பேருந்து புறப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கணவன் மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணிப்போம்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை வேலாயுத நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுத நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் சீராக விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வழித்தடத்தை மீட்டு தாங்க…. போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற இருவர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வழித்தடத்தை மீட்டுத்தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயி அந்த பாதையை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிடம் கேட்ட போது, அவர் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வழித்தடத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கல….. நகராட்சி அலுவலகம் முற்றுகை…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் இந்திரா நகரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வட்டி பணம் கரெட்டா வரும்” மோசடி செய்த தம்பதியினர்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மோசடி செய்த தம்பதியினரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார் பாளையம் பகுதியில் தங்கராஜ்-லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ராஜகணபதி கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 6 பவுன் தங்க நகையை டெபாசிட் செய்தால் மாதம் 2,500 ரூபாய், 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 3,000 ரூபாய் வட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சரியாக பதில் சொல்லவில்லை” தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனை முன்பு 2 இளம்பெண்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தெத்துப்பட்டி பகுதியில் மகாமுனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட மகாமுனியை அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மகாமுனியின் 2 மகள்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“4ஜி, 5ஜி சேவையை வழங்க வேண்டும்” செல்பி எடுக்கும் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டமானது நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர துணைத்தலைவர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் சீராக விநியோகிக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பழுதடைந்த சாலையே காரணம்” தொழிலாளியின் மீது சரிந்து விழுந்த மூட்டைகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை அருகில் இருக்கும் முதலியார் சத்திரத்தில் ரயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இங்கு சரக்கு ரயிலில் இருந்து மக்காச்சோளம், நெல், கோதுமை போன்ற மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்புவர். இந்த பகுதியில் இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் லாரியில் ஏற்றப்படும் மூட்டைகள் சரிந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே குண்டும், குழியுமாக இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடக்குமா….? நடக்காதா….? காளை உரிமையாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!

காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் வருகிற 9-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றனர். இதற்கான முன்பதிவு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளை உரிமையாளர்கள் செட்டிபாளையத்திற்கு சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீரை திறந்து விடுங்க…. 8 கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி 8 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சிலுக்குவார்பட்டி, கவிராயபுரம், சீரங்கபட்டி உள்ளிட்ட 8 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பிவிட்டது. ஆனால் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிலையை அகற்றிய அதிகாரிகள்…. இந்து முன்னணியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விநாயகர் சிலையை அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி விநாயகர் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனு அளித்தும் பயனில்லை…. டீனின் காரை முற்றுகையிட்ட பணியாளர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பணியாளர்கள் அரசு மருத்துவ கல்லூரி டீனின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் 121 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை திடீரென பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி டீன், மருத்துவ பணிகள் இயக்குனரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதில் அளிக்காத ஊழியர்கள்…. ரயிலை மறித்த பயணிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

பயணிகள் மின்சார ரயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட நேரம் காத்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று காலை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் சென்னை செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“100 நாள் வேலைய 200 நாட்களாக மாத்துங்க”…. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். இதனை ஒன்றிய செயலாளர் தொடங்கி வைத்தார். அதன்பின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து திருப்பூண்டி காரைநகர் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் சாலையை சீர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான்கு வழிசாலை அமைக்கும் திட்டம்…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

நெடுஞ்சாலைதுறையினரை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்45.ஏ. நான்கு வழிசாலை அமைக்கப்படுவதால் கொள்ளிடத்திலிருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலைப் பணிகளை செய்துவரும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வலியுறுத்தியும், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், விவசாய சங்கத்தினர் தொடர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் திரண்ட 500 பெண்கள்…. பீடி அலுவலகம் முற்றுகை…. பேச்சுவார்த்தையின் முடிவு….!!

பீடி அலுவலகத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி, சுரண்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பீடி கம்பெனியின் கீழ் ஏராளமான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பள பணத்தை சரியாக வழங்காததை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையத்தில் இருக்கும் பீடி கம்பெனி அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பணம் அதிகமா கொடுத்து வாங்குறோம்” பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருக்கும் கலைஞர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சூளகிரி -பேரிகை சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொது கழிப்பிடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக 3 சக்கர வாகனம், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிரமப்படும் மாணவர்கள்…. புகைப்பட கலைஞரின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

புகைப்பட கலைஞர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பாரண்டபள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மேலும் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மார்பு பகுதியில் மிதித்த மாடு…. தூய்மை பணியாளருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்…!!

மாடு மிதித்ததால் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து செல்லும் பணியில் மாரிமுத்து உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு மாடு மாரிமுத்துவின் மார்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட தாய்-மகள்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

தாய்-மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ராஜன் என்பவர் தனது சொத்தை அபகரித்து விட்டதாக புகார் மனு அளித்துள்ளார். அப்போது ராஜனின் தாயார் அமுதா மற்றும் தங்கை ரம்யா ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், காவல்துறையினர் அவர்களிடம் சமரச […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. தொழிலாளர் சங்கத்தினரின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் தம்பி செல்வம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. டாஸ்மார்க் பணியாளர்களின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பணியாளர்கள் கூறும் போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் பணியாளர் துளசிதாசன் கொலை செய்யப்பட்டதோடு, விற்பனையாளர் ராமு படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஈச்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கோபி சமூக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க…. விடுதலை சிறுத்தை கட்சியினரின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பஜாரில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கண்டிக்கிறோம்….. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிளை அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி என்பவர் முன்னிலை வகித்து உள்ளார். இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர், தனுஷ்கோடி துரைசிங்கம், மாவட்ட தலைவி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நகராட்சி அலுவலகம் முற்றுகை…. பெண் ஊழியர்களின் போராட்டம்….நீலகிரியில் பரபரப்பு…!!

பெண் ஊழியர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. நீலகிரி  மாவட்டத்திலுள்ள குன்னூர் நகராட்சியில் 120 பெண் ஊழியர்கள் கொரோனாத் தொற்று காலத்தில் சுகாதாரத் துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொதுமக்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் மற்றும் சளி இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர். மேலும் இந்த பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை கவனிக்க முடியல…. தூய்மை பணியாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்திற்கு சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் சென்றுள்ளனர். அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, காலை 5.45 மணிக்கு வேலைக்கு வர வேண்டுமென்றால் 4 மணிக்கே எழுந்து புறப்பட வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்க இயலவில்லை. இந்நிலையில் பணி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. உரிமையாளர் சங்கத்தினரின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன்பிறகு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை குறைக்க வேண்டும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்பா என்ற தலைப்பில்… துயரத்தை விளக்கும் ஓவியம்… நூதன முறையில் போராட்டம்…!!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஓவியங்கள் வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வங்காளதேசம், பாகிஸ்தான், கென்யா, இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 117 நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேசி தீர்த்திருக்கலாம்… டாக்டர் செய்யுற வேலையா இது… மருத்துவமனையை முற்றுகையிட்ட டிரைவர்கள்…!!

கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போதான் நல்ல நிலைமைக்கு வந்தோம்… அதுக்குள்ள இப்படி சொல்லிடாங்க… உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்…!!

சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதித்ததால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சில்லறை காய்கறி கடை வியாபாரிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

50 கோடி ரூபாய் பாதிப்பு…. இதை கண்டிப்பா பண்ண கூடாது…. அதிகாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரீமிய தொகை 50 கோடி ரூபாய் செலுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மத்திய அரசின் அறிவிப்பின்படி பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துதல் மற்றும் காசோலை பரிமாற்றம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி ஒத்தக்கடை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடல்நலம் ரொம்ப பாதிக்கும்…. முடிவடைந்த செல்போன் கோபுர பணி…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப செட்டியார் நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு செல்போன் கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  அதனை அமைக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள் மாநகராட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்…. விளையாடி கொண்டிருந்த சிறுவன் இறப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க… மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம்-மதுரை சாலையில் இருக்கும் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாரையும் இகழாதிங்க… நாங்க கேட்டதை செய்யுங்க… ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர்…!!

காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டைவாசல்படி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை எக்காரணத்தைக் கொண்டும் இகழக்கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதிக்கப்பட்ட பணிகள்… நாங்க சொல்லுறத செய்யுங்க… விருதுநகரில் பரபரப்பு…!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனு கொடுத்தும் பயனில்லை… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மும்முரமாக பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு கிராண்டிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க…. நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் அடுத்தடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஏழுமலை என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் 5% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதை வைத்து எப்படி சாப்பிடுறது… குருமாவால் வந்த சண்டை… தி.மு.க நிர்வாகி அடித்து கொலை… கோவையில் பரபரப்பு…!!

பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட காரணத்தால் தி.மு.க நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் தி.மு.க கிளை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்த ஆரோக்கியராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கேட்ட காரணத்திற்காக பரோட்டா வாங்குவதற்காக அருகில் […]

Categories

Tech |