சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்திலிருக்கும் ஏரிக்கரை பகுதியில் சேதமடைந்த சாலை ஒன்று உள்ளது. அதனை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரில் சாலைகளை சீரமைப்பதற்காக ஜல்லிக் கற்களை சாலையில் பரப்பியுள்ளனர். ஆனால் அதன்பின் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படாமல் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜல்லிக் […]
