கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் இந்த போராட்டத்தில் முன்னணி […]
