Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லை…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள முத்தோரை பாலடாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளியில் மாணவர்களுக்காக தங்கும் விடுதி, ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி இருக்கிறது. ஆனால் தேவையான அளவு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவர்களின் படிப்பு என்னவாகும்….? ஸ்கூல மூட கூடாது…. பெற்றோர்களின் போராட்டம்…!!

பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு […]

Categories

Tech |