அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தீடிரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர்கள் கடலூர் ஜான் விக்டர், திருவண்ணாமலை சேகர் மற்றும் மண்டல பொதுச்செயலாளர்கள் வேலூர் ரவிச்சந்திரன், விழுப்புரம் ரகோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்க […]
