மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் போலீசாருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அங்கு உள்ள அறைகளில் சோதனை […]
