குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎஸ்பி , துணை மாவட்ட ஆட்சியர் என உயரிய பதவிக்கு பணிக்கு செல்ல குரூப்-1 தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு 180 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் இருக்கக்கூடிய ஒரு மையத்தை சேர்ந்த 150 பேர் வெற்றி பெற்றனர். குரூப் 2 , குரூப் 4 முறைகேட்டை தொடர்ந்து இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற கேள்வி எழுந்தது. முறைகேடு […]
