ஒரு மனிதன் மந்த நிலையிலும், முட்டாளாக இருப்பதிலும் அவர்களின் ராசியும் ஒரு காரணம் தான். இந்த 12 ராசியில் எந்த ராசி உடையவர்கள் இந்நிலையில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்… மேஷம்: அறிவு திறன் பெற்றவராகவும், சோர்வாக, சோம்பேறி தனமாக மேஷ ராசிகாரர்கள் சில நேரங்களில் காணப்படுவார்கள்.. இவர்கள் சுயநலமின்றி இருப்பார்கள்.வெகுளி தனமாகவும் எந்த செயல்களையும் பெரியதாகவும் எடுத்து கொள்ளாத நபராகவும் இருப்பார்கள்.. மேஷம் ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்காமல், தங்களின் நிலை பற்றி மட்டுமே […]
