பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். அதோடு இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் பகுதிக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தால் கல்லூரிக்கு வரும் அனைவரும் […]
