Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆப்சென்ட் போடுறாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்… கல்லூரியில் பரபரப்பு…!!

பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். அதோடு இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் பகுதிக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தால் கல்லூரிக்கு வரும் அனைவரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிகளில் தீயாய் வெடிக்கும் சாதி மோதல்: ஆட்சியரிடம் மனு

திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் திருத்தணி, அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அதிகமாகப் படித்துவருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தக் கல்லூரியில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”இனி நீங்களும் பேராசிரியர்கள் தான்” புதிய அரசனை வெளியீடு …!!

தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி  வரும் 4054 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை யுஜிசி விதிகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக 10 ஆண்டுக்கு மேலாக கவுரவ […]

Categories

Tech |