கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி நகரில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீட்டு தரைத்தளத்தில் அனிதாவின் அக்கா சண்முக கனி மற்றும் அவரது கணவர் வெள்ளைச்சாமி போன்றோர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பணி முடித்துவிட்டு அனிதா மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 11 மணி அளவில் அனிதாவின் அறையில் […]
