மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் டென்சிங் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் தேசிய மாணவர் படையையும் இவர் கவனித்து வந்துள்ளார். இந்த தேசிய மாணவர் படையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவியும் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் டென்சிங் பாலையா தேசிய மாணவர் படை தொடர்பாக பயிற்சிக்கு சென்ற இடங்கள் […]
