Categories
உலக செய்திகள்

இது ஆசிரியர் செய்யுற வேலையா….? ரகசிய கேமராவில் 27 மாணவிகளின் படங்கள்…. நஷ்டயிடு கேட்டு வழக்கு தொடுத்த மாணவி….!!

ஆசிரியர் ஒருவர் பேனாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவின் மூலம் மாணவிகளுக்கு தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை படம் எடுத்ததால் 6 மாதம் சிறையிலடைக்கப்பட்டார். கனடாவில் ராயன் ஜார்விஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் மாணவிகளுடன் எப்பொழுதும் ஓட்டியபடி நிற்பதும் தேவையில்லாமல் மாணவிகளிடம் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் அவர் வகுப்புகளின் போது சேக்ஸ்பியர் தொடர்பான பாடங்களை எடுப்பதாகவும் ஆபாச படங்களை காட்டி மாணவிகளை தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது பாக்கெட்டில் வைத்துள்ள ஒரு பேனாவில் மறைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் இப்படி பண்ணலாமா….? போலி திருமண சான்றிதழ் வைத்து மிரட்டல்…. கல்லூரி மாணவி கொடுத்த புகார்….!!

போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் அந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவி மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி வந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மாணவிக்கு தொல்லை கொடுக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர்… கைது செய்த காவல்துறை…!!

கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு வாட்ஸ் அப்பில் காதல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் என்ற பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு சதீஷ்குமார் வாட்ஸ் அப் மூலம் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சதீஷ்குமார் தனக்கும் அந்த மாணவிக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா…? உதவி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனி என்ற பகுதியில் பல் டாக்டரான இந்து என்பவர் வசித்துவருகிறார். இவர்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவி பேராசிரியையாக வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பல்கலைகழக விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் இந்து தான் தங்கியிருந்த […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர்களுக்கே சோதனை….. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….

தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பட்டியலில் பிஎச்டி படம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தில் பேராசிரியர்கள் சிலர் போலி பிஹெச்டி சான்றிதழை கொடுத்தும் மேலும் சிலர் தவறான ஆதார், பேன் போன்ற போலி ஆவணங்களை அழித்தும்  பணியில் சேர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் விவரங்கள் சான்றிதழ்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

AIIMS_ல் பேராசிரியர் & உதவி பேராசிரியர் பணி….. உடனே விண்ணப்பியுங்க….!!

கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் , உதவி பேராசிரியர் பணிகளுக்கான  124 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். பணி பெயர் : Professor , Additional Professor , Associate Professor , Assistant Professor . மொத்த பணியிடங்கள் : 124 சம்பளம் : எய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும். வயது :  Professor / Additional Professor பணிக்கு 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.  Associate Professor / Assistant Professor பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும். SC , ST , OBC […]

Categories

Tech |